பக்கம்:இராவண காவியம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியம் 73. இன்னணம் நந்த மிராவணன் றோன்றும் முன்னர்பல் லாண்டுகள் முன்னர் தாகப் பின்னரு முன்னரும் பின்னரு மாக இன்னல் விளைத்த வியல்பினைக் காண்பாம் வேறு 74. இவ்வகையவ் வ-வர்மனைத் துறவிகளாய்த் தமிழ்கற்று முன் தூர லாய்ந்தும் செவ்வியதென் றாரியப்பொய்க் கதைபுகன்று மந்தணர்போற் செம்மை பூண்டும் எவ்வியல்புந் தம்ரியல்பென் றேபயின் றுந் தமக்குரிய வியல்பை யார்க்கும் ஓவ்வியதாம் படியெளிதிலங்குமிங்குஞ் சிலகூறி யுவப்புண் டாக்கி. 75. தஞ்சமய நெறிகளைச்செந் தண்மையுட. ப னறனிழுக்காச் சால்பு தாங்கும் நெஞ்சுடைய வறிவரொடு புலவருமாங் கிருக்குமென நினைக்கு மாறு விஞ்சியதஞ் சூழ்ச்சியினாற் சுவையொடுகற் 'பனைக்கதையா விளம்பி யந்த கஞ்சனை ய வஞ்சகர்கள் மன்னரையு மவர்களொடு நம்பச் செய்தார். 76. நீங்க ரிய வுறவினுந்தோ மமைகொண்டு முடியரசும் நிலனாள் வோரும் ஓங்கு தமிழ் நாவலருமந்தணரு மற்றவரு முவப்பக் கூ டி யாங்கிருப்ப வன் னாரு மந்தணரி கனினமாக வயன்மை நீங்கப் டாங்குடனே தம்மவரீங் குறற்கான வழியையெலாம் பார்த்து வந்தார். 7*, பின்னரும-தோன்றிய பின்னரும், முன்னும் பின் னும்-மறுபடியும் மறுபடியும். 74. செம மை - புலவுண் ணாமை முதலியன. இயல்பு. 75, விஞ்சிய- மிக்க, அவர் கள் - அறிவரும், புலவரும், 76. கூ.டி. சங்கு-கூடி, ஆரியர் குடியேற்றத்துக்கும், ஒழுக்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/218&oldid=987715" இலிருந்து மீள்விக்கப்பட்டது