பக்கம்:இராவண காவியம்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 256 இராவண காவியம் 23, சென்ற காலைச் செயலை நினைந்தவன் ஒன்றும் பேசா துயிர்ப்புடன் நிற்கவே; வென்றி வேல்'னுன் மீதொரு தப்பிலை ஒன்றி நீயிங்கு வந்ததென் ஓதுவாய்? அடிமை உன் னைநொந் தாவதென் ஐயகோ! சுடுமை யற்றத் தொழும்பன் சுக் கிரீவனும் வடவ னால்வீர வாலியைக் கொன் றவக் கொடுமை யுள்ளவென் நெஞ்சங் கொதிக்குமால். அரசு வேண்டி யயலவன் காவினில் பரிசி தென்னவப் பாவிவீழ்ந் தானெ னில், வரிசை யின் றி அடிமையாய் வாழத் குரிசில் தன்னொடு கடியேன் கெட்டனை? 26. கெட்ட வன் குலக் கேடன் வடவன் கால் தொட்ட வன் முடி சூடென வென் னினும்; இட்ட வேலைசெய் தேங்கநீ யேனுடன் பட்ட னை யந்தப் பாழ்ஞ்செயல் செய்யவே? 27. வாலி போன்றசெங் கோலுடை மன்னரிவ் வேலை சூமுல கத்தேவர் விள் ளுவாய்? ஞால மீது நடைப்பிணம் போன்றவன் பாலி ருப்பதைப் பார்க்கிலும் தாழ்வுண்டோ? - உன்னி னத்தொரு பெண்ணை யுருக்குலைத் தின்னு யிர்விடச் செய்த விழிஞரைத் துன்னி முன் னனைக் கொன்று தொழும்புசெய் மன்னன் றன்னொடு வாழுதல் நேர்மையோ? 29. தானி கர்த்த தமிழர் குலப்பகை யான வாரிய ராமன் அடியினை மான மின்றி வருடுதல் என்கொலோ! பூனை காலைப் புலியினம் புல்லுமோ? 30. இங்கு பற்பல) கூறி இராவணன் பொங்கு மானப் பொருப்பி லமர்ந்து; இங்கு வந்ததன் காரண மின்னென நன்கு கூறென நாணி யனுமனும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/382&oldid=987882" இலிருந்து மீள்விக்கப்பட்டது