பக்கம்:இராவண காவியம்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுப் படலம் 81 பாட ணாவினோர் சோம்ப லாம்படு க பாவி வரவையெதிர் பார்ப்பரோ? பீட ணாவுன தறிவி ருந்தபடி பேச நாவுகனி க சுதே. 50, மேவி யேகுலப் பகைவர் காலினில் வீழெ னப்புகலு மேவிலாப் பாவி யே!யுடன் பிறந்தை யாகையாற் பழிமொழிந்தபத ரேனை தாவி போக்கிலே னோடி யேபிழைப் பாய டாகுடி, கேடனே கூவி னாலி யாவ தொன் றிலைக் குட்ட. னேயென் ற தட்டினான். வேறு 51. இன்னன பலவா றாக விறையவ னெரியிற் பொங்கி முன்னரவ் வடவர் செய்த முறையிலா முறையை முற்றும் இன்னென வெடுத்துச் சொல்ல விரண்டகன் பின் னு - முன்னே சொன்னதைக் கிளிபோற் சொல்லிச் சுருக்கென வெழுந்து போனான். (கும்பகன்ன ன் ) 52. பின் றவன் சென்ற பின்னர்ப் பெருந்தகை கும்ப கன்னன் வென் றிவே லண்ணா! வந்த வீணரை யிதோயான் சென்று கொன்றொரு நொடியில் மீள்வேன் கோழையைச் சினக்க வேண்டா அன்றியு மரத்தின் வேரொன் றகன் றிடி னசையு மோ தான்? 53, கனையெரி முன்னர்ச் செத்த காடெனச் சுறவ முன் மீன் இனமென வேங்கை முன் மா னினமெனப் பருதி முன் னர்ப் பனியெனக் கீரி முன்னர் பாம்பெனப் பூனை முன்வீட் டினமெனப் பகையை வீட்டி யிதோ வரு கின்றே னண்ணா ! 49, அணாவிய பொருந்திய, பாடு அணாவினோர் தொழிலாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/407&oldid=987917" இலிருந்து மீள்விக்கப்பட்டது