பக்கம்:இராவண காவியம்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

988 இராவண காவியம் 71. பொல்லாத வட வாரி யரைவென்று வாகை புனை யேனேல் நமதன்னை மொழியான தமிழைக் கல்லாது காலங் கழித்தே யுயிர்க்கும் கடைகெட்ட தமிழ்மக்கள் அடியொற்றி வாழ்வேன்; மெல்லோதி மார்தாழை வீழுச லேறி வெள்ளுர் பமைப்போர் விருந்துண் டுவப்பச் சொல்லாருங் கானல் வரிபாடி யாடும் தொகுப்புன் னை யங்கானல் சூழ்நெய்த னாடா! ஐயா நீர் தட்டடாமற் சிறியே னுவக்க அடல்வாகை புனையென்று விடைதந்தீ ராகில் உய்யா ம லெ ரிபுன் னர் வைத்தார் போல! ஒல! (3)ரை பறவென்று வருவேனவ் வாறு செய்யேனே லெ திரா ளர் வாள்வீசி யாடச் செஞ்சோ ரி பாயுங் களப்பட் டொழிவேன்; பொ ய்க பாத மொ ழிவல்ல ! வோர்கள் பாடும் பொன் ற த புகழ்கொண்ட பொருவற்ற வெந்தாய்! வேறு 73. என் ற லுந் தமிழர் வாழ்வுக் கிலக்கண மாக வுள்ளோன் குன் றன குவவுத் தோ வாற் குழந்தையை இறுகப் புல்லி உன் )னே மகன பெற்றேற் குறுகுறை யுண்டோ மைந்தா! வென் றிய9 னுவந்தே னூங்குன் வெஞ்சின மொழியைக் கேட்டே . 74. போரென வுவந்து போரிற் புலியெனப் புகுந்து முற்றும் ஆரிய வின பான் கற்றை யழித்துமீள் குவையென் மைந்த! யாருனக் கெதிரில் நிற்றற் கருமுர ணுடையார் மண்ணில் வீர நின் றோற்றங் காணின் வெருக்கொளாப் பகைவ ருண்டோ ? 71, அடியொற்றி பின்பற்றி, ஓதி-கூந்தல். விருந்து. புதிய அழகு, கா63 ல்வரி. ஒருவ 60) கப் பாட்டு. 74. அடல்-யெல் லுநல், 55 திரா ளர் வாள் வீசி ஆடல். எதிர்பொ ருது பட்டவனை பகை மறவர் சூழ்ந்து வாளை வீசிக் கொண்டாடு தல். 74, சுற்றை - தொகுதி. அருமுரண்-மிக்கவலி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/412&oldid=987912" இலிருந்து மீள்விக்கப்பட்டது