பக்கம்:இராவண காவியம்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்ப கம் 87. போய்ப்படை. தம்மோ டன்னார் பொருதனர், போய . பின்னர் வாய்ப்புடை மகனை நெய்யில் வளர்த்தியே மன்னர் ' மன்ன ன் காய்ப்புட னெழுந்து சென்று கதிர்மணித் தேரி லேறித் தீப்படை வெருவி யோடச் செருக்களம் புகுந்தா னம்மா . 68. மொழிப்படி யிரண்டி லொன்று முடிந்திடு மின்றே டென்று மழைப்படு முரச மார்ப்பு வளைக்குலஞ் சரிதா னென்ன இழைப்படு பறைகள் ஆமா மினித்தடை யிலைகா , ணென்னக் கழைப்பாடு குழலுஞ் சேர்ந்து கடலென முழங்கிற் மம்மா . 13. இறைவீழ் படலம் வேறு 1. தாவி லாத்தமிழ்த் தானைத் தலைவர்கள் காவ லன் வரு முன்னங் களத்திடை ஓவி லாவட ஆனரை வீழ்த்தியே நாவ லோங்கிட நல்லமர் செய்தனர். 2 அன் ன ராக வயோத்தி யிராமனும் துன்னி வெங்கணை தூவிட வேதமிழ் மன்ன ரேன்று வலங்கொடு நின்றனர்; அன்ன காலை யருந் தமிழ்ச் செல்வனும். 3. முரச மார்ப்ப முழங்கிட வெள்வளை புரசை யானையும் பொன்மணித் தேர்களும் கரிசை யற்ற கடும்பரி மாக்களும் வரிசை யாத்தமிழ் மள்ளர் தொகுத்துற. 68. கீழை- மூங்கில், இனிமை. 1, காவல்-வெற்றிமுழக்கம், 2. மன்னர்-சேனைத்தலைவர். ஏன் று-எதிர் நின்று, 8. புரிசை கழுத்திடு கயிறு. கரிசை-அளவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/482&oldid=987995" இலிருந்து மீள்விக்கப்பட்டது