இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தண்ணிர்ப் பந்தல் 9
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்ருனும்-உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா வுடம்பெய்தி னர். s
இனிப் புனற்பந்தர் வைத்தவர் மறுமையில் சிவ லோகத்தில் உறைவர் என்று திருவிளையாடற் புராணம் சிவலோகம் காட்டிய படலம் கூறும் :- -
முக்கண் நாயகன் பொருட்டென வேள்விகள் முடித்துத் தொக்க வேதியர் இவர்; புனற்சாலை இத்தொடக்கத் தக்க பேரறம் புகழ்பயன் றமைநன்கு மதிக்கும் பொக்க மாறிய நிராசையாற் புரிந்தவர் இவர்காண்.