பக்கம்:இலக்கியக் கேணி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் மேனியன் 33

அப்பெற்ற அணிகலன்கள்

திருக்கழுத்துக்குச் சாத்த முத்துவடம், முத்தின் uவால், திருக்காதில் சாத்தும் கொள்கை, திருக்கைக் காறை, திருவடிக்காறை, முத்துக் குடை, செம்பில் பெல் பூசின மகுடம் முதலியன.

இவனம் இச்சேனதிபதி அளித்ததிலிருந்து, இவர் |lவ ெ ருமானிடத்தும் சைவசமய குரவரிடத்தும் பென்பு உடையவர் என்று அறிகிருேம்.

பொன்ஞர்மேனி பட்டர் *

பொன்னர் மேனி' என்ற தொடர் அக்காலத்து மக்களும் தம்பெயராகக் கொண்டிருந்தனர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுளது. கோச்சடையபன்மரான நிருபுவனச் சக்ரவர்த்திகள் பூ சுந்தரபாண்டிய தேவரது ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று பொன்னர் மேனி பட்டன் என்ற ஒருவரைப் பற்றிக் கூறுகின்றது. நிருவழபாடியுடையார் கோயில் ஆரியக் கண்காணி ரொப்பிலாதானை சுந்தரபட்டன் என்று ஒருவர் இருந்தார். இவரையே முதுகண்ணுகவுடைய இவர் அண்ணன், பெருமாள் பிள்ளையான அருளாளிபட்ட்ன் என்ற பெயருடையவர்; அவர் மகன் பெயர் பொன்னர் மேனி பட்டன் என்பது ஆகும். இவரது தாய் மையாண்டாள் என்ற பெயருடையவள். இம்மூவரும் திருமழபாடியுடைய நாயனுர்க்குத் திருமஞ்சனப் புறமாக எடுத்தபாத நல்லூரில் ஒரு கமுகங் தோட் டத்தை அளித்தனர்.

a S.I.I. Vol V No. 649.

  • முதுகண்-உசாத்துணையாக இருந்து ஒழுக்க முறைகளைப்

போதிப்பவர்.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/34&oldid=676729" இலிருந்து மீள்விக்கப்பட்டது