67
63 களில்ஒருவன்மட்டுமல்ல;ஹோமர்,வர்சில்,தாந்தே,மில்டன் இன்னோரன்ன இதர மொழி இலக்கிய மேதைகளின்”
பேரிலக்யெங்களான இதிகாச காப்பியங்களையும், மூல நூலான வால்மீகத்தையும் கம்பன் காப்பியம் சிற்சில துறை : களில் சிற்சில வகைகளில் மிஞ்சுகிறது” என்று ஆணிக் கரமாக எடுத்துக் காட்டியுள்ளார். தற்கால மேனாட்டு : இலக்கிய விமர்சனக் கலையின் கோட்பாடுகள்-கருத்துக் களின் அடிப்படையில் விமர்சனம் செய்தே மேற்படி . முடிவைக் கூறுகிறார். நம்புபாமாலையாலே 6(* [0] நவ
சுவி நாதன் :?
“கம்பன் மொழி
செந்தமிழின்
கவித் திறத்தின் காட்சி சண்டும்??
- கற்றார் கவியிற் பெரிதாம்
தமிழ்க் கம்ப நாடன்...
“கம்ப
நாடன் கவிதையைப்
போல் கற்றோர்க்கு இதயம் களியாதே”?
- விருத்தமெனும் ஓண பாவில்
உயர் கம்பன்?!
- என்றெல்லாம் பாடல்களும் சரி;
முன்னாளில்
பல
உயர் கம்பநாடனுடன் கவிதை
புலவர்கள்
பாடி௰
போயிற்று??
என்று
பின்னால் பாரதி பாடிய பாடலும் சரி; அப்பால்;
“கம்பனை மறந்தாலும் தமிழேது? கவிதை என்பதும் கமழாது”? என்று நாமக்கல்லார் பாடியதும் சரி; கம்பன் காப்பியத்தை வைத்துச் சுவைத்துக் கிடைத்த அனுபவத்தின் பொதுப்.
படையான
பாராட்டு எதிரொலிகளே
வித்வான்
கிருஷ்ணசாமி
செல்வகேசவராய
ஆகும்.
முதலியாரும்
முதலியாரும்,
ப
து
கம்ப நாடர்
மகா ் வித்வான் ராகல