பக்கம்:இலக்கியச்சுவை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

60

நடத்துகிறான்‌. சூழ்நிலையை வெற்றிகொள்ள அயராது போராடுகிறான்‌, இப்‌ போராட்டம்‌, அவனுடைய ஜீவ னுள்ளே இருக்கும்‌ உள்ளார்ந்த சக்திகளை மலர்விக்க அவ உருவாக்கத்‌ கலையை செய்கிறது; துணை னுக்குத்‌ துணை செய்கிறது. இப்போராட்டம்‌ அல்லது பரபரப்பு நிலை, அக்கலைஞனுடைய ஆளுமை (Personality யின்‌ வளர்ச்சிக்குத்‌ துணை செய்கிறது. அதுதான்‌ கலையின்‌

உண்மையான

நோக்கமாக இருக்க வேண்டும்‌. இவ்வாறாக

மனிதனின்‌ பிற நடவடிக்கைகளுக்கு உள்ளது போன்றே கலைக்கும்‌ ஒரு பரிசோதனை வைக்கிறோம்‌. ஆளுமை யைச்‌ சுற்றி எழும்‌ கலை முழுமை பெற்றதாகவும்‌ சிறந்த தாகவும்‌ இருக்கிறது. ஆளுமையைச்‌ சிதைக்கும்‌ அல்லது. பலவீனப்படுத்த முயலும்‌ கலை நசிவுத்‌ தன்மை கொண்ட சாகவும்‌ (பார்வ) விரும்பத்தகாததாகவும்‌ (Undesirable)

அமைகிறது. கலை கலைக்காகவே என்று பேசும்‌ மேதாவிகளை இக்பால்‌ பாராட்டவில்லை; அந்தக்‌ கூற்றை அவரால்‌ சகிக்கவே முடியவில்லை,

    • உண்மையான

கலை மனித

வாழ்க்கை மீது ஆழமான

விரைவான

முத்திரை

கொண்டி

ருக்க வேண்டும்‌; கண்ணுக்கும்‌ கருத்துக்கும்‌ நல்விருந்‌ தாய்‌, உள்ளுணர்வுகளுக்கு இன்பமும்‌ எழுச்சியும்‌ ஊட்ட வல்லதாய்‌ இருக்க வேண்டும்‌. அதே சமயத்தில்‌ மனிதனின்‌ சிந்தனை ஆற்றல்‌ முதலிய மேம்பட்ட துறைகளுக்கு நல்வ[ரி காட்டும்‌ கலங்கரை விளக்கமாகத்‌ திகழவேண்டும்‌, கலையின்‌ நோக்கம்‌ வாழ்க்கைக்குத்‌ தொண்டாற்றுவதாக, வாழ்க்கையை மேன்மேலும்‌ அழகும்‌ பொலிவும்‌ அமைதி நிறை இன்பமும்‌ சேர்ப்பதாக இருக்கவேண்டும்‌. இன்பமும்‌ மகிழ்ச்சியுந்தருவது மட்டுமே மெய்யான கலை முயற்சி கவின்‌ பணியாக இருக்கக்‌ கூடாது. மெய்யான கலையின்‌ பணி அல்லது தொழில்‌, மனிதனின்‌ உயர்‌ ந்த மெல்லுணர்வு களைத்‌ தட்டி எழுப்புவதாக அமைய வேண்டும்‌'? கலை பற்றி இக்பால்‌ இத்தகைய கருத்துக்களையே கொண் ருந்ததை இக்பாலின்‌ தோழரும்‌ அவருடைய கவிதைக்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/84&oldid=1523397" இலிருந்து மீள்விக்கப்பட்டது