முதல்பதிப்பு : அக்டோபர், 2001
திருவள்ளுவர் ஆண்டு : 2032
உரிமை: வ.சுப.மா, ஏகம்மை ஆச்சி
விலை : ரூ. 45.00
டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர். பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர். பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள்பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர். . ‘வள்ளுவம்’ இதழின் சிறப்பாசிரியர். பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர். |
கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
9, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை - 600 017.
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001. 28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
தி. நகர் : 4357832
மதுரை : 62.2853
கோயமுத்தூர் . 397155
திருச்சி : 706450
Printed by: POWERMAN PRINTERS, chennai- 1.