இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78
வ.சுப. மாணிக்கனார்
மண்ணுலகம் என்று திருவாசகம் தெளிவு செய்திருக்கின்ற ಶ್ದಿ. தேவர்களின் இரு தலைவர்களாகிய திருமாலும் நான்முகனுமே மண்ணுலகிற் பிறக்க ஆசைப்பட்டார்கள் எனின், அவர்களும் அவர்களைச் சார்ந்த பொதுத் தேவர்களும் தேவுப் பிறப்பில் இறைவனால் என்னென்ன அவதிக்கு உள்ளானார்களோ? 'பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கனெச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் - புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ