பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16-ii யான தேன் உயர்ந்த மரத்தில் சேர்ந்து மணம் பெறுவது போல மனிதருள் மாமனிதராகிய கலைஞரின் படைப்பு களை ஆய்வுலக மேருவாக விளங்கிய சஞ்சீவியார் ஆய்ந் திருப்பது சாந்தின் தொடுத்த தாமரைத் தீந்தேன் ஆகும். இத்தமிழ்த் தேனை மாந்தி மகிழ்வோமாக! அன்புடன் சென்னை 桑、。哆,* 36.5.1989 சு. செல்லப்பன்