பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கலைஞர் இன்று பெற்றிருக்கும் வெற்றி அரசியல் வரலாறு அறிந்தவர்கட்கு மகிழ்ச்சி தருவதுதான் ; ஆனால் அந்த அரசியல் வெற்றியை அறிவு வெற்றியாக-ஆக்க வேலை வெற்றியாக-மாற்றி வருவதே கலைஞரின் மாபெருஞ் சிறப்பு. இந்த வகையில் இமாலய வெற்றிகளைக் கொட்டிக் குவிக்க நம் கலைஞரினும் அறிவாற்றல் படைத் தவர் இந்திய அரசியலிலேயே வேறு எவரும் இல்லை என்றும் துணிந்து கூறலாம். திருமதி இந்திரா காந்தியும் கலைஞர் பெருந்தகையும் இணைந்து செயல்பட்டால் இன்றைய இந்தியா உலக நாடுகளின் இலட்சியப் பூங்கா வாக மாறல் உறுதி. கடந்த பொதுத் தேர்தலில் இந்திரா அம்மையார் கலைஞர் கைகளில் பெற்ற கைம்மாறு கருதா உதவிகளை எழுமையிலும் மறவாது கலைஞரின் கைகளைப் பலப்படுத்த வேண்டியது நா டா ளு ம் பிரதமராகிய அவருடைய நல்லாட்சிக்கு இன்றியமையாதது. G g so ○○ む。 දෘඪ* தொன்றுதொட்டு இன்றுவரை தமிழகம் அடைந்துள்ள இழிவுகட்கு எல்லாம் காரணம் புறநானூற்றுப் புலவர் புகல்வது போல, நாடாள்வோரிடம் நல்ல போலவும் நயவ போலவும் நடித்து வயிறு வளர்க்கும் கூட்டம் புறங் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலே ஆகும். இவ்வுண்மையை நன்குணர்ந்து ஒன்றுபட்ட தமிழகத்தின் ஒரு பெரு முதல்வர் நடுநிலை பிறழாது நாடாண்டு வருவது அவரின் நயத்தக்க நாகரிகமாகும். கட்சியாளர்கட்கு இர க்க ம் காட்ட வேண்டிய கட்டாயத்திலும் உழைப்பையும் தகுதியையும் திறமையையும் மதித்துவரும் அவர் மாண்பு மாற்றார்க்கும் மகிழ்ச்சி தருவதாகும். ○ { 33 伊9 ஃ கட்சியாளரே அல்லராயினும் நடுநிலை நல்லாரையும்கடமைத் தமிழரையும்-அவர் காத்துவரும் தி ற ம் கைகுவித்து வணங்கத்தக்கக்கது. அரசியலாளர் கல்விபற்றி