பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

ஆயிரத்தெட்டு அண்டங்களின் அரசும், அழியா #ச்சிர தேகமும் நீண்ட ஆயுளும் மற்றுள்ளனவும் *அழிவுறாமல் இருக்க, நீ விரும்பினால் அவர் கூறி பயனுப்பியபடி தேவர்களைச் சிறை நீக்குக, பிழைக்க. முருகப்பெருமானின் வன்மையினை நீ, முன்பே அறிந் துள் ளாய். அன்னார் திருக்கை வேல் உனது இளவு Nான தாரகனது மார்ப்பையும் கிரெளஞ்ச மலையை யும் பிளந்த வன்மை மிக்கது. அஃது உன் மார்பைப் பிளத்தல் அரிதன்று. எளிதே. என்றாலும், சாம் பேக் கான தண்டமாகிய அரச முறைப்படி உன் *மாட்டு வைத்த கருணையினால் திருச்செந்தூரில் இதுபோது வந்து தங்கியுள்ள குமாரக் கடவுள் உன்பால் என்னைத் தூது விடுத்தனர். ஆகவே, நன்கு சிந்தித்து உனது கருத்தினை வெளிப்படுத்துக "> trன்று நயமும் பயமும் கலந்த மொழிகளைக் கழறினர்.

இங்ஙனம் வீரவாகு கூறக் கேட்ட சூரனது கண்களில் தீப்பொறி பறந்தது. சினத்தால் S) ககளைத் தட்டி, “ஆயிரத்தெட்டு அண்டங்கட்கு தலைவனாகிய எனக்குப் பல் முளைக்காத பாலனா . அறிவு புகட்டுபவன் ? வெகு நன்று. வெகு நன்று. (தேவர்கள் அசுரர்களுக்குக் கொடுமை செய்தனர். அதனால் சீற்றங் கொண்ட யான் அவர்கள் செல் வத்தைக் கெடுத்து அவர்களை எனக்குக் குற்றே வால் புரியுமாறு செய்தேன். சிறையிலும் அடைத் (தேன். ஆகவே, நீ எத்துணை அளவுக்குக் கூறினா லும் அவர்களை விடுதலை செய்யேன். உனக்குப் 4.46லவாறு மொழிந்து யாது பயன் ? நீ சிறு பாலன்