பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நற்றிணை

. . “ ஒரு நாடு, இங்கிலப் பகுதிகள் கான்கையும் ஒருங்கே

பெற்றிருப்பதில்லை ; சில நாடுகள் முற்றிலும் இலக கிளயே பெற்றிருக்கும் காட்டுச் செல்வம் ஒன்றையே பெற் றிருக்கும் சில நாடுகள் ஆற்றுவளம் தவிர, வேற்று வளம் அறியா நாடுகள் பல காற்புறமும் கடலே சூழ, அக்கடற்படு பொருளல்லது பிறபொருள் அறியா நாடு களும் உள. நால்வகைச் செல்வமும் ஒருங்கே, ஒரிடத்தே கிலேபெற விளங்கும் நாடுகள் ஒரு சிலவே. அவற்றுள் நம் தமிழ் நாடு கலே சிறந்தது.