222 நற்றிணை
முதல் நாள்தோறும், அவன் அங்குவந்து, அவளேக் கண்டு அளவளாவிச் செல்லத் தொடங்கின்ை. ஆனால், இவ்வுறவை அப்பெண்ணின் பெற்றாேர் அறியாராதலின், அவர் அறியாவாறு மறைந்து மறைந்து வாழவேண்டிய தாயிற்று. சிலநாட்களில் ஒருவரையொருவர் காண்பதும் இயலாது போகும் , அங்கிலே உண்டாகும்போது, அம பெண் மிகவும் வருந்துவாள் ; மேலும் தினேக்கதிர்கள் முற்றத் தொடங்கின ; அவை முற்றிவிட்டால், பெற்றாேர் அவளே வீட்டிற்குக் கொண்டுசென்றுவிடுவர் ; அப் பொழுது அவனேக் காண்பது அறவே இயலாதுபோம் : அங்கில உண்டாயின் அவள் துயர் பெருகும் , அத்துயர் அவள் உடல் நலத்தைக் கெடுக்கும் ; மகள் உடல் கலக் கேட்டினேக் காணும் தாய், அது தெய்வக் குறைவால் வந்தது எனக் கொண்டு, வெறியாடி வழிபடத் தொடங்கு வாள். அதல்ை அவள் காதல் உறவு வெளிப்பட்டுவிடும் ; ஊரார் அலர்துற்றிப் பழிப்பர் ; பெண்ணின் காதல் உறவை அறியாத பெற்றாேர், அவளேத் தாம் விரும்பும் ஒருவனுக்கு மணம் செய்துதர முயல்வர் அவள். காதல்’ பாழாம் ; கற்பு கெடும் , அங்கிலை உண்டாயின் அவள் உயிர் வாழாள் ; இங்கிலை உண்டாகாவாறு தடுத்தற்குரிய ஒரே வழி, அவன் அவளேப், பலர் அறிய மனந்து கொள்வது ஒன்றே; ஆல்ை அவனே அதை மனதாலும் எண்ணிப் பார்த்திலன் , அதனல், அவன் போக்கால் உண்டாம் கேட்டினே எடுத்துக் காட்டி, மனத்திற்காம் முயற்சி மேற்கொள்ளுமாறு கூறவேண்டும் என விரும்பி ள்ை தோழி. ஆனால், அவள் பண்பாடறிந்தவள் ; சொல்லும் வகை அறிந்தவள் அதல்ை, தான் கூறக் கருதிய அவ்வளவையும், அவனுக்கு அவ்வாறே எடுத்துக்கி கூறுதல், “ என் தோழியை மணந்துகொண்டு செல்க’ எனத் தானே வலியச் சென்று உரைத்தல் பண்பா