பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ்நாட்டில் புத்துணர்ச்சி பெருகி வளருங் காலம் இது. மிழ்நாட்டு அரசியலில் தோன்றியுள்ள விழிப்புணர்ச்சியின் பய்ை, இயல் இசை நாடகங்களிலும் புதுமையும்-புதுப் பாலிவும் இடம் பெறும் காலம் இக்காலம்;தமிழ்நாடு இருண்டு, மிழர் தம்மை மறந்திருந்த காலம் மறைந்துபோக, தமிழர் ம்மை உணரத் தொடங்கிய காலம். தமிழ்நாட்டில் ஒளி ரவத் தொடங்கியுள்ளது. தம்மையும், தம் நாட்டையும், உலக ரங்கின் உயர்ந்த இடத்தே வைத்தல் வேண்டும் என்ற தமிழ் க்களின் வேட்கையின் விளைவு அது. வாழ்க அவர் வேட்கை! ளர்க அவர் ஆர்வம்!

இரு பொருளே ஒருங்குவைத்து கோக்கிய வழியே, ஒரு பாருளின் உயர்வு தோன்றும்; ஆகவே, தம்மை உயர்நிலைக் க் கொண்டு செல்ல விரும்புவார், தம்மைச் சுற்றி வாழ்வார். ம் கிலேயோடு, தம் கிலேயை ஒருங்குவைத்து ஒப்பு நோக்குதல் வண்டும்; ஆனால், ஒரினத்தின் உயர்விற்கு அவ்வொப்பீடு ன்றுமட்டும் போதாது. தம் காட்டில், தமக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தம் முன்னேர் வாழ்க்கை லேயினத் தம் வாழ்க்கை கிலேயோடு வைத்து ஒப்பு . நாக்குதலும் வேண்டும்; ஒப்புநோக்கி, தம் வாழ்க்கை கிலே |லும், தம் முன்னேர் வாழ்க்கைகிலே இழிவுடைத்தாயின் அதைக் கைவிடுதல் வேண்டும்; அத்தாழ்கிலேயிலிருந்து இவ் |யர்கிலே அடையத் தாம் மேற்கொண்ட வழி முறைகளே மலும் விடாது மேற்கொள்ள வேண்டும்; அதற்கு மாருக, அவ் வாழ்க்கைகிலே, தம்முடைய வாழ்க்கை கிலேயிலும் சீரும், 1றப்பும் பொருந்திச் செம்மை உடைத்தாயின், அங்கிலேயை மற்கொள்ளுதல் வேண்டும்; அவ்வுயர்கிலேயில் வாழ்ந்த தாம் இவ்விழிகிலே அடையத் தாம் செய்த தவறுகள் யாவை எனக் கண்டு, தவறிய அவ்வாழ்க்கை முறைகளே மறந்து கைவிடுதல் வண்டும்.

உலகில் தோன்றி, உயர்கிலேபெற்றுத் தம் புகழ் நாட்டிச் சென்ற சான்றாேர் பலருடைய உருவ ஒவியங்களையும், உருவச் 1லேகளேயும் ஆங்காங்கே திறந்தும் காட்டியும் சிறப்புச் செய்யும்