பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

152

இன்னுள் எனபதைப் பலரும் அறிந்து கொள்ள மடல்மா ஊர்ந்து மறுகிற் செல்வான்.

II of

............... ...........அரிவையைப் பெறுகதில் லம்ம யானே பெற்றாங் கறிகதில் லம்ம விவ்வூரே மறுகில் கல்லோள் கணவ னிவனெனப் பல்லோர் கூறயா காணுகஞ் சிறிதே’ “

இந்தக் கருத்து ‘கற்றறிந்தார் ஏத்துங் கலியிலும் இடம் பெற்றுள்ளது. காமநோய், உளனவென் னுயிரை யுண் டுயவுநோய்’ என்றும், டைமெலிங் தயர்வு மீஇ நாளு மென் கலிவுநோய்’ என்றும், அல்லல் கூர்க் தழிவுற அணங்காகி அடருநோய்’ என்றும் கபிலரால் கூறப் பெற்றுள்ளது. தன் கோயினே எடுத்துக் கூறிய தலைவன் இறுதியில், ‘யான் ஒறுத்துக் கூறில் ஒறுப்பது புறத்துப் போதரவிட்ட நும்முடைய சுற்றத்தாரை: கின்னேயன்று. பின்னே இக் காமகோய் பொறுக்கலாம் அளவையுடைத் தன்றி மிகுமாயிற் பொன்னம் செய்த குழையினையுடையாய்! யான் இங்ஙனம் வருந்துகின்ற கிலேமையைப் போக்கி இவ்வூரின் மன்றத்தின்கண்ணே மடலேயேறி எய்துவ தொரு பழியை யான் உனக்கு கிறுத்துவேன் போலே இராகின்றேன்; நீ அதனை அறி”, என்று தோழியிடம் சொல்வான்;

ஒறுப்பின்யான் ஒறுப்பது நுமரையான் மற்றிக்கோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப்பெரிதாயிற் பொலங்குழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி கிறுக்குவென் போல்வல்யான் பேடு பழியே.” “ மடலேறுதல் குறித்துக் குறுக்தொகையின் உரையில் டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள், எளிய தமிழில்

9. രൂാ:14: 2-6 10. குறிஞ்சிக்கலி : 22: 20.23