பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இலக்கிய அமுதம்


மனிதனுக்குச் சுயநலத்தை மிகுதியாக உண்டாக் காது. இவ்வுயரிய பண்புகள் மனிதனிடம் கருக் கொள்ளு மாயின், மனிதவாழ்வு மாண்புடைய வாழ் வாகும் கணியன் பூங்குன்றனரின் அரிய பாடலைக் கீழே காண்க : -

' யாதும் ஊரே யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்ருே ரன்ன; சாதலும் புதுவ தன்றே! வாழ்தல். இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னு தென்றலும் இலமே, மின்னெடு

வானம் தண்துள் தலைஇ யானது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புனேபோல் ஆருயிர் முறை வழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகவின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.'