பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இலக்கிய இயல் தெரி" (அறிதலும் தெரி (அறிவித்தலுமே பகுத் தறிவு வாழ்க்கையின் பண்பும் பயனும். அவை தெரி" (ஆராய்)தலையும் தெரி’ (தெளி)தலையும் இருநுரையீரல் களாகக் கொள்ளும்போது இன்பம் கொள்ளே! தெரியும் தெரியும்-தெரியும் தெரியும்-தெரியும் தெரி"யும்தெரியும் தெரியும் நேர்-நேர் கோடுகளில் இணையும் இன்பம் காண்க: தெரியும் தெரியும் மட்டும் ஒன்றுடன் ஒன்று ஒன்றும் ஒர்மையும் ஒர்க. தெரி*ம் தெரிம் அடி (உலக) நிலையிலும், தெரிம் தெரிம் முடி (உள்ள) கிலே யிலும் இருப்பதும் காண்க: தெரி’ (அறி)தலின் உடனடிப் பயன் தெரி (ஆராய்)தல் என்பதும், தெரி’ (தெளி)தலின் உடனடிப்பயன் தெரி" (தெரிவித்தலே) என்பதும் தேர்க! விதி விலக்கு கிலேமை உண்டென்பதைப் படம் 3-ல் ஒரு சதுரத்தில் இயல்பாக உள்ள இருமுக்கோணங்களேஅவற்றின் மும்முனைகளே - மூலைகளே - தெரி', தெரி", தெரி' - தெரி, தெரி', தெரி’ கண்டு வியந்து மகிழ்க.