பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 இலக்கிய இயல் கவும் அமைந்து விடுகின்றன எனலாம். இலக்கியத்திற்கு உணர்வே ஒளி: அறிவு கிழலே. அறிவே ஒளியாகவும் உணர்வு கிழலாகவும் விளங்கும் அறிவியல் நூல்களில் கலைகள் உண்டு. வழிவிலக்காக அறிவே நிழலாகவும் உணர்வே ஒளியாகவும் விளங்கும். அறிவியல் இலக்கியங் களும்-அறிவியல் காவல்கள் (Science Fiction) போன்றவை, அறிவே ஒளியாகவும் உணர்வே கிழலாகவும் அமைந்த கலை நூல்களும்-இலக்கியத் திறய்ைவு நூல்கள் (Work of titerary criticism) போன்றவை ஏற்படக்கூடும். எனவே பண்பின் மிகுதி கருதி, காரணப் பெயர்களாக அமைவனவே இவ்வியற் பெயர்கள்! மனிதன் > 5gఙళr . - ; ஆறிவு உணர்வு அறிவியல் ខ្លឹក្ញុំ» ! ಖಹಿ ప్ర్రక్రిష్క్రక్రౌడr Loui; STFÜL Seignces) i } & ... i 念 ஆத்தன் தஇதுன் 6 இனி இலக்கிய இயலின் அரும் பெருஞ்சிறப்பு இலக்கிய இயல் எல்லாக் கலை இயல் ஆறுகளும் கலக்கும் ஒரு பெருங்கடலாய் ஒலிக்கும் ஒலியே ஆகும். முதலாவதாக அடிப்படை அறிவியல் துறைகளை எண்ணுவோம். அவை 1. பெளதிகவியல், 3. வேதி யியல்; 8. நிலவியல், 4. புவியியல்; 5. கடலியல்; .ே விண் ளிையல்; ?. உயிரியல்; 8. பயிரியல்; 9. விலங்கியல்; 10. மனித உடலியல்; 11. மருத்துவவியல்; 18. கணக் கியல்; 18. பொறியியல்; 14. மொழியியல்; 15. சொல்