பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 6aᏴ 6aᏧa தொகை வளம் J அறிவும் உணர்வும் மனிதனின் இரு கண்கள் என்ருல், அறிவாராய்ச்சி முறையின் இரு கண்கள் வகையும் தொகையும் எனலாம். இந்த வகைதொகை பெற்ற வளமே-அறிவு ஆராய்ச்சி விளக்கம். ஆராய்ச்சி விளக்கம் | | | ©Ꭵ © & - தொகை அடிப்படை இயலுக்கு இந்த வகைதொகை பாகுபாடு இன்றியமையாதன ஆதலேத் தொல்காப்பியரும், தொகை நூல் ஆசிரியர்களும், திருவள்ளுவரும் உணர்ந்