பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இலக்கிய இயல் வரையும் பற்றி அறிய விரும்புவார், அவர் யார்? அவர் பெற்ருேர் யார்? அவர் ஊர் யாது? முதலிய விவரங்களே அறிய விரும்புவது போலத்தான் இதுவும். ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவர் என்ற வினவிற்கும் பின்வரும் விளக்கப் படம் பதில் விளம்பும். எவர் ? | ; * ஊழ்கில சூழ்நிலை அல்லது அல்லது உளவில் உலக கிலே ஊழ்கிலே அல்லது உளநிலை, சூழ்நிலை அல்லது உலக கிலேயில் உருவாகின்றவரே மனிதர்-அவர் மதிக்கும்புலவர். ---, எதை என்ற வினுவிற்குப் பின்வரும் விளக்கப் படம் விடைகரும். எதை ? | i | இறப்பு நிகழ்வு எதிர்வு எந்தப் புலவர் எந்தப் பொருள் பற்றிப் பேசினலும் அந்தப் பொருளில் இம்முக்காலமும் இணைந்திருக்கும். ஆனல் எதேனும் ஒரு காலம் தலைதுாக்கி இருக்கும். பாஞ்சாலி சபதம் பழம் பொருள்தான். ஆனால் அதைப் பாரதியார் பாடுவதில் புதுமை இருக்கிறது! இவ்வாறே எண்ணிப் பார்த்தால் பெரிதும் பழமை பற்றிய எழுத்துக்