பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கிய விமர்சனம்

இதய தடை... சிருஷ்டி 24ல் உருவகங்களாய் வடிவா கின்ரனா , நதி அவனுக்கு கங்காதேவியாகத் தெரியும்; வானலரின் இத்திர தனுசா கத் தோன்றும் ; கூனற்பிறை ai Tவே! சிவன் திருக்கோலமாகத் தான் தெரிய முடியும், இந்திய [5)1, வ தெய்வ நம்பிக்கை உரம் 6ஏறியது; வைரம் 4.சா கட், நீ தது. சமயக் கோட்பாடுகளுடன் கலையை ' ஒன்ற கலைத்துப் பார்க்கும் பண்பு கீழ்த்திசை நாகரிகத்தில்தான்

நக்கி 1து. இந்திய உணர்ச்சியில், இது அசைக்க முடி 41W $5 செண்பு, அத்தகைல் தான், இந்திய மண்ணில் எங்கு Lizர்த்தாலும் , க லை வ ம் ச ம் பொருந்திய கோயில்களும் ஸ் ஞாபங்களும், சிபேக்கரும், மண்டபங்களும் நிறைந்திருக் தின்தின, தரு, டி. கே. சி. சொல்வதுபோல், 1 தம் HTS.ய ககுத்துக்கள் காற்றோடு கலந்து போய்விடக் கூடாதே என்று அவைகளைக் கல்லிலும் செம்பிலும் சாதித்து பொதிந்து வைத்திருக்கிறார்கள் நமது கலைஞர் கன். * வxer கொண்டல்விட்டு மதி முட்டு 'கின்ற கோபு சங்ககிளல்லாம் கடவுள் தத்துவத்துக்குக் குறுகிய பாதை யானை )களாக நிமிர்த்து நிற்கின்றன,

மேல்திசைக் கலைப் பண்புக்கும் கீழ்த்திசைக் கலைப் பண்புக்கும் இதில்தான் அடிப்படையான வேற்றுமை. இருவரும் உண்மையைத்தான் கூற முயன்றிருக்கிறார்கள். மேல் நாட்டார் கண்ணால் கண்டவற்றை அப்படியே நீகொண்டுவருவதில்தான் பாடுபட்டிருக்கிறார். ஐ ேர ப ப் பியக் கலைச் சரிதமே பொருள்கள் 'எப்படித் தோன்று கின்றன என்ற ஆராய்ச்சியின் வழிப் பிறந்தவைதான். மேற்கத்திச் சித்திரங்களில், நிழலும், ஒளியும் எப்படி இருந் தனவோ அப்படியே இடம் பெறும். நம்முடைய கலைகளில் ஒளியும், நிழலும் இடம் பெறுவதே இல்லை. ஒளியையும்