பக்கம்:இலங்கைத் தமிழா இது கேளாய்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தமிழன் நாதியற்றவனா? என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய விரைவு மிகுந்த கட்டம் வரத்தான் போகிறது! வரத்தான் வேண்டும்! அன்புள்ள மு. க. (தலைவர் கலைஞர் 27.8.81 அன்று எழுதிய கடிதம்) இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! உடன் பிறப்பே, ஃ அவர்சுளிடம் எந்தப் பொருளையும் விலை கொடுத்து வாங்கக் கூடாது! அவர்களுக்கு எந்தப் பொருளையும் விற்கக் கூடாது! அவர்களில் டாக்டர்களாயிருப்பவர்களிடம் சைக்கு செல்லக் கூடாது! ஃ அவர்களில் சிகிச் வழக்கறிஞர்களாயிருப்பவர்களையும் வழக்குகளுக்கு நாடக் கூடாது! ஃ அவர்களில் பொறியாளர்களாக இருப்பவர்களிடம் அணுகக் கூடாது! ஃ அவர்களுக்கு வேலை வாய்ப்பு தரக் கூடாது! ஃ அவர்களுக்கு நிலத்தை விற்கக் கூடாது? ஃ அவர்கள் விளைவித்ததை வாங்கக் கூடாது! ஃ அவர்களுக்கு விதைகளை விற்றிடக் கூடாது! ளன! அவர்களிடம் அடமானம் கடன் போன்ற காரியங் கள் எதிலும் தொடர்பு கொள்ளக் கூடாது! இப்படிப் பத்துக் கட்டளைகள் பிறம்பிக்கப் ஈட்டுள் எங்கேயென்று தெரிந்து கொள்வதற்கு முன்பு