இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
333
தாங்கள் திறந்த வெளியில் துரங்குவதையே விரும்புவதாகச் சொன்னர்கள்.
சைசாமின் வருகைக்காகவே அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவன் மனைவி சொன்ன பிரகாரம், அன்று மாலை அவன் எந்த நேரத்திலும் திரும்பிவிடுவான்.
ஆந்தைகளின் அலறலும், தூரத்தில் உருமும் காட்டு மிருகங்களின் ஒலியையும் தவிர, அன்றிரவு அமைதியாகவே இருந்தது.