பக்கம்:இல்லற நெறி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புப் படையல்

சாந்தியின் வடிவம்; செந்தமிழ்த் தென்றல்

சால்பினுக் கமைந்ததோர் உரைகல்; காந்தியின் நெறியால் நல்வழிகாட்டி:

கருணையாம் திரை தவழ் வேலை; பாந்தளை முல்லை அலங்கலாய்ச் செய்யும்

பண்புரு; பென்மையைப் போற்றும் ஏந்தலார்-அமரர்-திரு. வி. க. பதத்தில் எழில்மணம் பெறுகஇந் நூலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/5&oldid=598646" இலிருந்து மீள்விக்கப்பட்டது