இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
578
இல்லற நெறி
தான் பெண் தன்மை-அருட்டண்மை-கட்புலயைதோர் அமைதித் தன்மை-உனக்கு இன்னதெனப் புலனாகும். இங் ங்ணம் வாழ்வின் பல உண்மைகளையும் கண்டு, உணர்ந்து, நீயும் நின் துணைவியும் மனமொத்து ఇవrఅఖఉ வகுத்த வாழ்க்கை நெறியில் ஒழுகவும், பல்புகழ் ஈட்டிப்பல்லாண்டு கள் வாழவும், பல நற்பேறுகளைப் பெறவும் எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவாகை என்று அவன் திருவடிகளை நினைந்து வாழ்த்துகின்றேன்.
} డి છઠ 穆够
"மன்றலின் வந்து மணத்தவி சேறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்: ஒன்றிய போசமும் யோகமும் ஒத்தார்."
-கம்பர்
இங்கனம்,
திருவேங்கடத்தான்.
இல்லற நெறி முற்றும்.
14, பாலகாண்-கடிமனப்-86