பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயோ

அண்ணல் செந்தமிழ் அந்தண!

பன்னூ றாண்டின் முன்பழம் புலவராய் இன்றை நாளில் எம்மிடை வாழ்குவை இஃது,

எங்கள் தவப்பயன் என்னில் மிகையிலை; துங்கனே தமிழ்வளம் துலங்கச் செய்பணி உயர்ந்து வளரவும் உடல்நலம் சிறக்கவும் பெயர்நிலை கொள்புகழ் பெருநிலம் பரவவும் என்மனங் குடிகொள் எழில்இளங் குமர!

- ப.அரங்கசாமி

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

வளவன் பதிப்பகம், சென்னை - 600 017