இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84
இளங்குமரனார் தமிழ்வளம் -39
உலகுக்குப் பொதுச் செய்தி அன்றோ அது!
அத்தகும் உணர்வில் வள்ளுவக் கிழவர் புறங்கூறாக் காட்சி ஒன்றனைக் கண்டாரோ?
இருபால் நிலையும் எண்ணி எண்ணி நின்றாரோ? அதனால்,
"ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”
என்றாரோ?
"
(190)