பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

ஆசிரியர் அரசு (செந். செல். 18:505-7)

"யான் படிக்கும் போது என்னை நான் அறியேன்” என்னும் வள்ளலாரின் ஓதாக்கல்வி என்பது ஈதேயாம்!

இத்தகு காட்சிகளை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

அருமை! அருமை! என வியந்து நின்றாரோ?

அதனால்,

“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.”

(398)

என்றாரோ?

செய்தி : தமிழர் தடங்கல் க.ப. அறவாணன். பக்.18.