இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
130
இளங்குமரனார் தமிழ்வளம் - 39
ஆன்றோர் சான்றோர் தாங்கவோ செய்வர்?
இத்தகு போதை வெறியர் காட்சியை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?
என்னே கொடுமை என்னே கொடுமை என்று நைந்து நின்றாரோ?
அதனால்,
“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச் சான்றோர் முகத்துக் களி”
என்றாரோ?
(923)
செய்திகள் இரண்டும் : தினமலர் -31-5-92.