இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
152
இளங்குமரனார் தமிழ்வளம் -39
மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கர் அவரே! அன்னோர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே! என்னே! என்று தம்மை மறந்து நின்றாரோ?
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற"
என்றாரோ?
(300)