சொல்
117
சொல் :
ஒருவர் தம் உள்ளக் கருத்தின் நிகழ் பொருளைப் பிறர்க்குத் தெரிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிது காள்வதற்கும் பயன்படும் ஒலிதான் சொல்லாகும். இது பெயரியற் சொல், பெயர்த்திரி சொல், வினையியற் சொல், வினைத்திரிசொல், இடையியற் சொல், இடைத்திரி சொல், உ உரியியற் சொல், உரித்திரி சொல், திசைச் சொல், வடசொல் எனப் பத்து வகைப்படும்.
சொல் என்னும் பண்பையுணர்த்தும் பல உரிச்சொற்கள் : :
மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல் ஆகிய பதினாறும் சொல் என்னும் பண்பை உணர்த்தும் உரிச் சொற்களாகும்.
(எ.டு) மாற்றம் வாய் மாற்றம்
நுகற்சி
செப்பு
உரை
கரை
நொடி
இசை
―
―
―
அறிந்துநுவல்
செப்பலுற்றேன்
உரைப்பவை
அறங்கரை நா
ஆயிழை நொடியும்
இசையெனப்புக்கு
நாங்கள் கூற
புகன்ற அன்றியும்
கூற்று
புகறல்
―
மொழி
கண்டது மொழிமோ
கிளவி
கிளந்த கிளை முதல்
விளம்பு - விளம்பினர் புலவர்
அறை
_
பாட்டு
―
அறைகுவென் சொல்லே
அறம் பாடிற்று
பகர்ச்சி
இயம்பல்
பகர்ந்தனர் புலவர்
இயம்பலுற்றேன்