சொல்
நுண்மை என்னும் பண்புணர்த்தும் உரிச் சொற்கள் :
133
நொசிவு, நுழைவு, நுணங்கு என்னும் மூன்று உரிச் சொற்களும் நுண்மை என்னும் பண்பையுணர்த்தும்.
(எ.டு) "நொசி மருங்குல்
CC
CC
""
`நுழை நூற் கலிங்கம்”
'நுணங்கு துகினுடக்கம் போல
நெடுமையும் நேர்மையுமாகிய பண்புகளையுணர்த்தும் உரிச் சொற்கள் :
வார்தல், போகல், ஒழுகல் ஆகிய மூன்றும் நேர்மையும் நெடுமையுமாகிய பண்புகளையுணர்த்தும் உரிச் சொற்களாகும். (எ.டு) “வார்ந்திலங்கும் வை யெயிற்று”
“வார்கையிற் றெழுகை
""
“போகு கொடி மருங்குல்”
""
“வெள்வேல் விடத்தேரொடு காருடை போகி”
66
ஒழுகு கொடி மருங்குல்
“மால்வரை ஒழுகிய வாழை'
>>
‘நோய்' என்னும் குறிப்புணர்த்தும் உரிச் சொற்கள் :
பையுளும், சிறுமையுமாகிய இரண்டு உரிச்சொற்களும்
நோயாகிய குறிப்புணர்த்தும்.
66
(எ-டு) 'பையுண் மாலை
66
""
“சிறுமை யுறுப செய்பறியலரே
""
‘பசப்பு’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :
பசப்பு என்னும் உரிச் உ
பண்பையுணர்த்தும்.
66
சொல் நிற வேறுபாடாகிய
(எ-டு) "மையில் வாண்முகம் பசப்பூரும்மே
படர்க்கைப் பெயர்கள் :
""
அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, அவைகள், தாம், தான், எல்லாம் என்பன படர்க்கைப் பெயர்களாம்.