150
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
வழுக்கள் :
இருதிணையும், ஐம்பாலும், மூவிடமும், முக்காலமும் வினாவும், விடையும், பல்வகை மரபுகளும் ஆகிய ஏழும் தம் தம் முறையில் தவறிவந்தால் வழுவாகும்.
(எ.டு)
1.
அவன் வந்தது
―
திணைவழு
2.
அவன் வந்தாள்
பால்வழு
3. யான் வந்தான்
இடவழு
4.
நாளை வந்தான் காலவழு
―
5.
கறக்கிற எருமை பாலோசினையோ?
6.
வினாவழு
7.
பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப் பணம் என்பது விடைவழு
யானை செலுத்துபவனை இடையனென்பது
—
மரபுவழு-
வழுவமைதி :
இலக்கணக் குற்றமுள்ளதாகக்
முன்னோரால் ஏற்றுக் கொண்டு வழுவமைதியாம்.
காணப்பட்டாலும் அமைக்கப்பட்டன
வறிது என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :
வறிது என்னும் உரிச்சொல் சிறிது என்னும் பண்பை யுணர்த்தும்.
(எ.டு) ‘வறிது வடக்கிறைஞ்சிய’
வறுமை என்னும் பண்பையுணர்த்தும் உரிச்சொற்கள் :
இலம்பாடும், ஒற்கமும், வறுமையாகிய
யுணர்த்தும் உரிச்சொற்களாகும்.
(எ.டு) 'இலம்படு புலவ ரேற்றகை நிறைய’
ஒக்க லொற்கஞ் சொலிய’
வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம் :
குறிப்பை
அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி ஆகிய நான்கும் வாக்கியத்தின் பொருளை உணர்தற்குக் காரணமாக
அமைவனவாம்.