12
―
இளங்குமரனார் தமிழ்வளம் 4
கேண்மியா தேவா இயல்பாயிற்று.
―
மியா முன் வல்லினம்
உண்ணா பன்றிகள்
முற்று முன் வலி இயல்பாயிற்று.
ஆப் பீ முன் நாற்கணமும் புணர்தல் :
என்னும் பெயரின் முன் நின்ற பகர ஈகாரம் இரு வழியிலும் நாற்கணமும் வந்தால் குறுகி இகரமாகும். அல்வழியில், குறுகிய அதன் முன் வருகிற வல்லினம் இயல்பாகும்.
(எ.டு) ஆப்பியரியது : ஆப்பி அருமை
ஆப்பிகுளிரும் : ஆப்பி குளிர்ச்சி
ஆப்பிநன்று : ஆப்பி நன்மை
ஆப்பி வலிது : ஆப்பி வன்மை
ஆய்த எழுத்துப் பிறக்குமிடம் :
வாயைத் திறத்தலுடனே தலையை இடமாகக் கொண்டு ஆய்த எழுத்துப் பிறக்கும். ஆய்தம் நீங்கிய
சார்பெழுத்துகள்
ஒப்பனவாம்.
ஆய்தக் குறுக்கம் :
அனைத்தும் தம்
மற்றைச்
முதலெழுத்துகளை
லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் தன் மாத்திரையில் குறுகி ஒலிக்கும். அஃது ஆய்தக் குறுக்கம் எனப்படும். இட வகையால் இரண்டு வகைப்படும்.
(எ.டு)
கல் + தீது கஃறீது
முள் + தீது – முஃடீது +
ஆன்சாரியை பொருட் புணர்ச்சிக் கண் திரிதல்
நாட் பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக வுடைய வினைச் சொற்கண் வரும் ஆன்சாரியையின் அகரமும், அந்நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியையோடு தன்மைத்தாய் னகாரம் றகாரமாகும்.
(எ.டு) பரணியாற் கொண்டான்.
ஒரு