16
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
இன் சாரியையின் திரிபு :
இன் சாரியையின் இகரம் ஆ என்னும் சொல்லீற்று முன்னர்த்திரியும். அளவுப் பெயராகும் மொழி முதற்கண் உயிர்க்கு மேலாய் நின்ற இன் சாரியையது னகரம் றகரமாகத் திரியும்.
(எ-டு) ஆனை, பதிற்றகல், பதிற்றுழக்கு-
இனமென்றதற்குக் காரணம் :
பிறப்பிடமும், முயற்சியும் மாத்திரையும், பொருளும், வடிவமுமாகிய இவற்றுள் ஒன்று முதலாக ஒருபுடை ஒத்திருத்தல் னமாதற்குக் காரணமாகும்.
இன்னிசையளபெடை :
செய்யுளில் ஓசை குறையாவிடினும்
உண்டாகும் பொருட்டு
பெடையாகும்.
அளபெடுப்பது
னிய
ஓசை ன்னிசையள
(எ.டு) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை.
இறந்தகால இடைநிலை :
ட
திருக். 15
தகர டகர றகர மெய்களும் (த்,ட்,ற்) இன் என்பதும், ஆண்பால் முதலிய ஐந்து பால்களிலும், தன்மை முதலிய மூன்று இடங்களிலும் இறந்த காலத்தைத் தரும். வினைப் பகுபதங்களின் டைநிலைகளாம்.
(எ.டு)
நடந்தான், உண்டான், சென்றான், உறங்கினான் என்பவை போல.
ஈ காரம் பிறக்குமிடம் :
ஈ என்னும் எழுத்து வாய்திறத்தலுடனே மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பாகம் பொருந்தப் பிறக்கும்.
உதடுகுவிதலால் பிறக்கும் எழுத்துகள் :
உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஐந்து எழுத்துகளும் உதடு குவிதலால் பிறக்கும் எழுத்துகளாகும்.
(எ.டு)
66
ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே”
1560T. 78