குற்றியலுகரத்தின் வகை :
எழுத்து
33
ஈற்றுக்கு அயலெழுத்தை
அயலெழுத்தை நோக்கக் குற்றியலுகரம்
ஆறுவகைப்படும்.
அவை.
-
நாகு
கஃசு
1. நெடிற்றொடர்க்குற்றியலுகரம் - 2. ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம்- 3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்-
4. வன்றொடர்க் குற்றியலுகரம்
-
5. மென்றொடர்க் குற்றியலுகரம் -
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்-
வரகு
கொக்கு
பஞ்சு
சால்பு.
குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல் :
குற்றியலுகரமானது, வருமொழி முதலில் உயிர் வந்தால் தனக்கு இடமாகிய மெய்யை விட்டுக் கெடும். யகரம் வந்தால் இகரமாகத் திரியும்.
(எ.டு) ஆடு + அரிது
குற்றெழுத்து :
ஆடரிது
நாகு + யாது நாகியாது.
―
ஒ என்னும் ஐந்து
உயிரெழுத்துகளில் அ, இ உ, எ, ஒ
ம்
பயர்.
எழுத்துக்களும் குறுகிய ஓசையுடையனவாய் ஒலிக்கின்றன. இவற்றுக்குக் குற்றெழுத்துக்கள் என்று வழுத்துகள் தனித்தனி ஒரு மாத்திரை பெறும்.
கெடுதல் :
உயிர் மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதற்குக் கெடுதல் என்று பெயர்.
(எ.டு) யாவர்
யார்
யானை
யாடு
யார்
ஆர்
ஆனை
ஆடு
யாறு
ஆறு.