500
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
எனவும் வரும். இவைகளில், தீரத்திலும் படைப்பிலும் ருக்கின்ற ஒற்றுமையில் வேற்றுமை கூறப்பட்டது.
பிரிநிலைநவிற்சியணி
பெயர்ச் சொற்களுக்கு உறுப்பாற்றலான் மற்றொரு பொருளைத் தந்துரைத்தலாம்.
‘நிருக்தியலங்கார’ மென்பர்.
எடு :-
“நலரையில ராக்குபழி நண்ணுதலால் வேத அலரவனென் றுன்னையறை வார்'
பிரிமொழிச் சிலேடை
இதனை வடநூலார்
தொடர்ந்து நின்ற சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக் கப்பட்டுப் பலபொருள் கொடுத்து நிற்பது பிரிமொழிச்சிலேடை . யாகும்.
எடு :-
"தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
99
இதில், தள்ளா + இடத்து + ஓர், எனப் பிரிந்து நின்று அழகு கெடாத நிலங்களிலுண்டாய உழும் எருது எனவும்,
தள்ளா + விடத்தேர் எனப்பிரிந்து நின்று அசையாத விடத்தேர் எனவும் வெவ்வேறு பொருள்வந்தவாறு அறிக. பிறப்புப் பிரமாணவணி
நேரக்கூடியதைச் சொல்லுவது பிறப்புப் பிரமாணவணி
யாகும்.
எடு :-
“பரனே பதகற் கிதுவரையுண்
டாகாத்துயர மினி யென்னோ வரநேர் ந்திடுவ தத்தனையும்
பொறுத்தேன் மாறாத் துயரெனுட
னுரமா யுதித்த தானாலு
முன்பாற் சரணமடைந்தவற்குத்
திரமா மிழிவு வந்து பொருந்
திடுத னினக்குப் பெருமையன்றே