எழுத்து
(எ.டு) அவ்யாழ், இவ்யாழ், உவ்யாழ்
அவ்வாடை, இவ்வாடை, இவ்வாடை, உவ்வாடை
சுட்டுப் பெயர்க்குச் சிறப்புவிதி :
37
அஃது, இஃது, உஃது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களில் மொழிமுதற் சுட்டெழுத்தின் முன் நின்ற ஆய்தம், அச்சுட்டுப் பெயர்களோடு உருபுகள் புணருமிடத்து அன்சாரியை வந்தால் கடும்.
(எ.டு) அஃது + ஐ
=
அதனை
இஃது + ஐ இதனை
உஃது + ஐ
||
=
உதனை
சூத்திரத்தின் இலக்கணம் :
அளவில் பெரிய மலை முதலியவற்றின் நிழலைத் தன்னுள்ளே செவ்வையாக அடக்கி இனிதாகக் காட்டும் சிறிய கண்ணாடியைப் போலச் சில வகை எழுத்துகளாலாகிய தொடர்களிலே பலவகைப் பட்ட பொருள்களைச் செவ்வையாக அடக்கி இனிதா அ காட்டிக்குற்றமில்லாமையாற் சொல்வலி பொருள்வலிகளும் ஆழமுடைமையாற் பொருண் நுணுக்கங்களும் சிறந்து வருவன சூத்திரங்களாகும்.
சூழ்த்திரம், சூழ்ச்சியம் என்பவற்றின் ழகர ஒற்றுக்கெட்டு வந்தது சூத்திரம்.
66
‘முன்பயில் சூத்திரம் இதுவென” என்பது கம்பர்வாக்கு.
செயின் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் :
இவை, இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப் பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும், பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.
(எ.டு) வரின், வந்தால்
போல
செய்கின்ற வென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் : இவை நிகழ்கால இடைநிலையோடு அகர வீறு பெற்று
வரும்.