48
இளங்குமரனார் தமிழ்வளம்
(எ.டு) வடக்கு + கிழக்கு
குடக்கு + திசை
குணக்கு + நாடு
தெற்கு + மேற்கு தென் + யாறு
=
=
=
வடகிழக்கு
குடதிசை
=
குணநாடு
தென்மேற்கு தென்யாறு
=
மேற் + காற்று = மேல்காற்று
―
4
உயிர் மெய்யும் ககர மெய்யும் கெட்டுவந்தன
உயிர் மெய்கெட றகரம் னகரமாயிற்று
உயிர் மெய்கெட றகரம் லகரமாயிற்று
மேற்கு + ஊர்
=
மேலூர்
கிழக்கு + காற்று கிழக்கு + நாடு
=
கீழ்காற்று
உயிர் மெய்யும் ககர
=
கீழ்நாடு
வொற்றும் அகரமும் கெட்டு முதல் நீண்டது
தீர்க்கசந்தி :
வடசொல்லில் அ ஆ வின் முன் அ ஆ வரின் ஈறுமுதலுங் கெட ஆ வொன்று தோன்றுவதும், இ, ஈ யின் முன் இ, ஈ வரின் ஆ ஈறுமுதலுங்கெட ஈ வொன்று தோன்றுவதும், உ, ஊ - வின் முன் உ, ஊ வரின் ஈறுமுதலுங்கெட ஊவொன்று தோன்றுவதும் தீர்க்க சந்தியாகும்.
(எ.டு) பத + அம்புயம் = பதாம்புயம்
சிவ + ஆலயம்
=
சிவாலயம்
சேநா + அதிபதி
=
சேநாதிபதி
=
சதா + ஆனந்தம் சதானந்தம்
கவி + இந்திரன்
=
கவீந்திரன்
கிரி + ஈசன் கிரீசன்
=
மகி + இந்திரன்
=
மகீந்திரன்
நதி + ஈசன்
=
நதீசன்
=
குரு + உதயம் குரூதயம்
சிந்து + ஊர்மி = சிந்தூர்மி
சுயம்பூ + உபதேசம்
=
சுயம்பூபதேசம்
சுயம்பூ + ஊர்ச்சிதம் = சுயம்பூர்ச்சிதம்.