50
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
(எ.டு) தேன் + கடிது = தேன்கடிது
தோன்றல் :
தேன் + மாண்டது
=
தேன்மாண்டது
அவ்வழியில்
தேன் + யாது = தேன்யாது
இயல்பாயின
தேன் + மொழி = தேன்மொழி,
தேமொழி - அல்வழியில் இயல்பும் அழிவும்.
தேன் + குழம்பு = தேன்குழம்பு
தேக்குழம்பு
தேங்குழம்பு
தேன்மாட்சி
தேன் + செம்மை
=
தேன் + மாட்சி
=
=
தேன்செம்மை
அல் வழியில் இயல்பும் வலி மிகலும், மெலி மிகலும்.
வேற்றுமையில் இயல்பு
வேற்றுமையில்
இயல்பும் அழிவும்
தேன் + யாப்பு
தேன்யாப்பு
தேன் + மலர்
=
தேன்மலர்
தேமலர்
தேன் + குடம்
=
தேன்குடம்
வேற்றுமையில் இயல்பும்
தேக்குடம்
வலிமிகலும்
தேங்குடம்
மெலிமிகலும்
விதியின்றித் தோன்றுவது
எழுத்துஞ் சாரியையும்,
விதியின்றித்
தோன்றலாகும். இஃது எழுத்துப் பேறுமாம்.
(எ.டு) யாது யாவது
குன்று
குன்றம்
செல்உழி
―
செல்வுழி
விண் அத்து
- விண்வத்து
‘ந’ முன் மயங்கும் எழுத்துகள் :
நகரத்தின் முன் அவற்றுக்கினமாகிய தகரமும் யகரமும்
மயங்கும்.
(எ.டு) கந்தன், பொருந் யாது?