எழுத்து
55
கெட்டு ‘அம்' சாரியை பெற்றும், அட்டு என்னும் பெயர் வருமாயின் நிலை மொழியீற்று ஐகாரம் கெட்டு வருமொழி முதலில் உள்ள அகரம் ஆகாரம் ஆதலும் ஆகும்.
(எ-டு) பனை + கொடி
பனை + காய்
―
பனைக்கொடி
―
மிக்கது
பனங்காய்.
ஐ' கெட்டு ‘அம்’ பெற்றது.
‘ஐ’
பனை + திரள் – பனைத்திரள், பனந்திரள் உறழ்ந்தது
பனை + அட்டு பனாட்டு
>
ஐ' கெட்டு அகரம் ஆகாரமாக நீண்டது.
‘பன்’ என்பதற்குச் சிறப்பு விதி :
பன் என்னும் சொல் முதனிலைத் தொழிற்பெயர் போல யகரமல்லாத மெய்கள் வந்தால் உகரச் சாரியை பொருந்தும். பன் + வலிது பன் + வலிது = பன்னுவலிது.
(எ.டு)
( பன், பருத்தி)
‘பாழ்' என்னுஞ் சொல்லிற்குச் சிறப்பு விதி :
பாழ் என்னுஞ் சொல் வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும்.
(எ.டு) பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு.
‘பின்’ என்பதற்குச் சிறப்பு விதி :
பின் என்னும் சொல் முதனிலைத் தொழிற் பெயர் போல யகரமல்லாத மெய்கள் வந்தால் உகரச் சாரியை பொருந்தும்.
(எ.டு) பின் + நன்று பின்னுநன்று.
=
‘பீர்’ என்னுங்கிளவிக்குச் சிறப்புவிதி :
பீர் என்னுஞ் சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முச் சாரியையும் பெற்று முடியும்.
(எ.டு) பீர்ங்கோடு, பீரங்கோடு.
புணர்ச்சி :
ய
மெய்யையும் உயிரையும் முதலும் இறுதியுமாகவுடை பகாப்பதம் பகுபதம் என்ற இரண்டு பதங்களும் தன்னோடு தானும் பிறிதொடு பிறிதுமாய் அல்வழிப் பொருளினாலாவது