70
இளங்குமரனார் தமிழ்வளம்
அவ் + யாவை = அவ்யாவை
―
4
இவ் + யாவை = இவ்யாவை
உவ் + யாவை = உவ்யாவை
வகரவீற்றுச் சுட்டுப் பெயர்க்குச் சிறப்பு விதி :
டையினம் வர இயல்பாயிற்று.
அஃறிணைப் பலவின் பாலாகிய அவ், இவ், உவ் என்னும் வகரமெய்யீற்று மூன்று சுட்டுப் பெயர்கட்கும் உருபுகள் புணரு மிடத்து அற்று என்னும் சாரியை பொருந்தும்.
(எ.டு) அவ் + ஐ = அவற்றை
இவ் + ஐ
=
இவற்றை
=
உவற்றை.
உவ் + ஐ
வட மொழியாக்கம் :
வடமொழியில் உள்ள உயிர் எழுத்துகள் பதினாறனுள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்கின்ற பத்து எழுத்துகளும் வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொது எழுத்துகளாகும். வடமொழி விகாரம் :
வடமொழி தமிழில் வரும் பொழுது ரகரத்தை முதலிலே யுடைய மொழிக்கு அ, இ, உ என்னும் மூன்று குற்றெழுத்துகளில் ஒன்றும், லகரத்தை முதலிலேயுடைய மொழிக்கு இ, உ என்னும் உ எழுத்துகளில் ஒன்றும், யகரத்தை முதலிலேயுடைய மொழிக்கு இகரமும் மொழிக்கு முதலாகிவரும். மேலும் வடமொழியுள் இரண்டெழுத்து இணைந்து ஓரெழுத்தைப் போல் நடக்கும் போது பின்நின்ற யகர, ரகர, லகரங்கட்கு இகரமும் மகர வகரங்கட்கு உகரமும், நகரத்திற்கு அகரமும் முன்னேவரும்.
(எ.டு) ரங்கம்
=
அரங்கம், ராமன்
=
இராமன்
ரோமம்
=
உரோமம், லாபம்
=
இலாபம்,
லோபம்
=
உலோபம்.
காவ்யம்
=
காவியம்
வக்ரம்
=
வக்கிரம்
சுக்லம்
=
சுக்கிலம்
ய ர ல க்கு இகரம்
மவ் வுக்கு உகரம்
பத்மம் = பதுமம்