இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
படையல்
ஒப்புரவின் உயர்தோன்றல்
பெருந்தகைப் பேராளர்
அறிவறி செல்வர்
எங்கள் அருமைத் தந்தை
வெங்கலம்
அமரர் பெ. கத்தூரி ஐயா
அவர்கள் திருவடி மலர்களில்
திருக்குறளில் ஒப்புரிமை
என்னும் இச்சுவடியைப்
படையலாக்கி மகிழும்
மைந்தன்
தொடர்புக்கு : கண்ணன் பல்பொருள் அங்காடி
துறையூர்ச் சாலை
பெரம்பலூர்