இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
“பவன் ” “மண்டல்” முதலியன இனியேனும் தமிழகத்தில்
பயிலா வண்ணம்
அவண்சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச்சொல் இந்தி மொழி வடசொல் யாவும்
இவண் தமிழிற் கலப்பதுண்டோ
“பிராம்மணர் கள்உண்ணும் இடம்” இப் பேச்சில்
உவப்புண்டோ தமிழ்மானம்
ஒழிந்திடுதே ஐயகோ
உணர்வீர் நன்றே!
- பாவேந்தர்
வளவன் பதிப்பகம்
2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்
+60160601 - 600 017