பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 9 பொருட்களே ஏந்திக் கொண்டு நின்றனர் எனக்கவிஞர் குறிப்பிட்டுக் காட்டிச் செல்லும் தி ம்ை பாராட்டுதற்குரி யது. உலக வாழ்க்கையில் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் நாடே எறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருவரது உளக்கிடக்கை இன் னது என்று அறியாமல், புறத்தே எத் த&னயோ ஆாவாரங்களும் ஆர்ப்பாட்டங்களும் உலகில் நடைபெறுதல் கண்கூடு. இவ்வுலகியலச் சுட்டிக்காட்டக் கவிஞர் விரும்பினர் போலும். அதல்ை, சூழ்ந்த இருளே ஐழத்து உலகை ஒளியுடையதாகத் தாட்டிக் கொண்டே இன்றுள் ள்ார் என்பது அறியப்புடும். செங்குட்டுவன் வன்கர்ட்டு பர்த்திரைக்குச் சென்றி. இன் இன்னும் திரும்பிங்ரீவில்ல்iேன்றில்iஅல்பேர்டு அவனுடைய மனைவி படுக்கையிற். படுத்துப் புரண்டு கொண்டிருந்த நிலையைப் பற்றிக் கவிஞர் வருணித்திருக் கும் இடம் கருதத்தக்கது. செங்குட்டுவன் வடதிசைப் போரில் வென்று மீண்டு வந்து கொண்டிருக்கிருன். அவன் வஞ்சிமா நகரத்தினுள்ளே யானைமீது இவர்ந்து புகுந்து கொண்டிருக்கிருன். வெற்றியுடன் மீண்டு வருகிருன் மன் ன்ன் என்பதை அறிந்து நீக்ர மக்கள் இவன் விரும்பி வ்ர். வேற்கு முகத்தான் பாட்டுக்கள் பர்டிக் கொண்டிருக்கிருர் கள். அப்பாட்டுக்களின் ஒலிகள் அவனுடைய காதில் ஒலித் தன என்று கவிஞர் கூற எடுத்துக் கொண்ட இடத்தில், குறிஞ்சி மருதம் முல்லே நெய்தல் ஆகிய நானிலங்களில் உள்ள மாந்தர் எவ்வாறு பாட்டிசைத்துக் கொண்டிருந் 'தார்கள் என்பதைக் கவினுறக் காட்டியுள்ளார். குறிஞ்சி நிலத்தில் குறத்தியர்கள் குறிஞ்சிப்பண் பாடிக் கொண்டுள்ளார்கள். அவர்களோ உயர்ந்த் பரண் களில் அமர்ந்து பாடிக் கொண்டுள்ளார்கள். தம் நிலத்தி லுள்ள புனங்களினின்று பறவைகளே ஒட்ட விரும்பிய மக ளிர் பரண்களில் அமர்ந்து பாடிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு செய்து கொண்டிருக்கும் நேரத்தில்