பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இளங்கோவின் சிலப்பதிகாரத்தின் மற்ருெரு த லேமகனக மதிக்கப்பட வேண்டிய செங்குட்டுவனது வீரம் இவ்விடத்தில் மாடல் ம ைம ய வ ன் கூற்றினலேயே மொழியப்பட்டுள்ளமை கோக்கத்தக்கது. 'முதுர்ே ஞ்ாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்க' என் மர்டலன் செங்குட்டுவன நோக்கிக் கூறியதிலிருந்தே செங்குட்டுவனது வீரம் சிறப்பித்து :::::::::::ಹ್ಲಿ னுடைய மக்களாகிய கன்க்னும் விசயனும் ஒருநாள்வ்ேே காட்டில் ஒரு திருமண வீட்டு விருந்தில் தமிழின் ஆற்றல் இகழ்ந்துகூறியதைப் பிறகு கேள்வியுற்ற செங்குட்டுவின் கனகனும்விசயனும் கர்வாநர்வினரான்மையால் அவர்மீது வெகுண்டெழுந்து அவர்ை அகப்படுத்தி வந்தான் என்ப்து முன்பே முடிந்த காதையிற்க்றப்பட்டுள்ள்து, "வாய்வாளாண்மையின் வண்டமிழ், இகழ்ந்த காய்வேற்றத்தைக்இன்கனும் விசயனும் ஐம்பத் திருவர்.கடுந்தே ராளரொடு செங்கு:இன்றன்இன்ஜர் i(ட்டனர்)" ' .x என்றுதல்:கழ் 'இஜ்ஜ இங்கிய்த்தப்க்கையுட்ைய விர்ரியினும் வைத்திருக்கழ்ட்ரம்ல் ழ்ை இதழ்ந் வித்ரீனும்,ல்ே செங்குட்டுவனுட்ை வெகுள் வலக்கு இரையாகிங்கப் பட்டுவிட்ட்னர் என்று கூறப்பட்டுள்ளனர். அச்செய்தியை நினவுபடுத்துகின்றன் மாடலன் கூறிய, "கானற் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது. முதுநீர்ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்க’ என்ற சொற்கள். மாதவி ஊடிப் பாடிய கானற் பாணியைக் கேட்ட கோவலன் அவளே விட்டுப் பிரிந்து, குலக்கொடி கண்ணகி