பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 5 ! யொ டு மதுரை சென்ருன். அவன் மதுரை செல்லவில்லே என்ருல், அவன் கொல்லப்பட்டிருக்கமாட்டான். கொல்லப் படவில்லை என்ருல். கண்ணகி மதுரையை அழித்துச் சேர நாட்டிற்காலெடுத்துவைக்கப்போவதில்லை. அவள் அங்குச் செல்லவில்லை என்ருல். அவளுக்காகக் கோயில் எடுக்க எண் ணியிரான் செங்குட்டுவன், கோயில் அமைக்க அவன் ஒருதுவில்லயென்றல், கண்ணகி சிலைக்காக அவன் வட ழ் சென்றிருக்கமாட்டான். வடதிசைசெல்லவில்லை. என்ரின் கனிக் விசயர் தம் தலைகள் நெரியப்போவதில்லை. ம்ரத்வி. ஊடியது போல்ப் பாடவில்லை யென்ருல் கதையே வேறுவிதமாக முடிந்திருக்கும். கண்ணகிக்குச்சில்யெடுக்க வேண்டிய கிலேயே ஒருவேளை ஏற்ப்டாமற் போயிருக்கும். இக்கருத்துக்களைச் செறித்தமைத்து இளங்கோவடிகள் tர்ம்: ன் வ்ழிப்ாக. ப்ானி, ३* *** * • • கரித்தது"